அழகுஜோதி பள்ளி

img

அழகுஜோதி பள்ளியில் ஒரே நாளில் ஆயிரம் மரக்கன்று நடும் நிகழ்ச்சி

நாகை மாவட்டம் செம்பனார்கோவில் அருகேயுள்ள மேலையூரில் இயங்கி வரும் அழகுஜோதி அகாடமி சிபிஎஸ்சி பள்ளி வளாகத்தில் ஒரே நாளில் ஆயிரம் மரக் கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது